எம்.ரீ.எம்.பாரிஸ் –
சமயப் பன்மைத்துவத்தை மிகவும் தாக்கமாக மக்களிடம் கொண்டும் செல்லும் கலைகளில் மிகவும் துரிதமானதே வானொலி நாடகம் என இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தழிழ் மற்றும் சிங்கள் மொழிகளில் அமுல்படுத்தும் சமயப் பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் வானொலி நாடகச் செயற்றிட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ‘சமூக மாற்றம் என்பது மிகவும் மந்தமாக இடம்பெறும் செயற்பாடாகும். இதனை துரிதப்படுத்தும் போது, மக்களிடம் நடத்தை சார் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கட்டாயமாகும். வானொலி நாடகத்தைப் [Read more…]
Recent Comments