மனித உரிமைகள் அதிகாரி
இன்று நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் அபிவிருத்தி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இயற்கையின் செழிப்பான மரங்கள், மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் இயற்கை மரங்கள் அபிவிருத்தி பணியெனும் பெயரில் அழிக்கப்படுகிறது. வாவிகளின் சில பகுதிகள் வீதிகளுக்காகவும், கவர்ச்சியான விடயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக இயற்கையான காற்று, குளங்கள், ஆறுகள் மற்றும் இன்னோரன்ன இயற்கையாகக் கிடைக்கின்ற அனைத்தும் குன்றிப் போய் வருகிறது.
Recent Comments